ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
அதன்பின் பல தோல்வி படங்களை கொடுத்து சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டவர். இந்நிலையில் இவருக்கு 38 வயதாகிறது. இருந்தாலும் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கடைசி இரவுகளை பற்றி" பற்றி என்று கூறி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் கடைசி இரவுகள் என்பது தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பெயர் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment