Tuesday 7 January 2020

தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி! சுமார் 2 ஆயிரம் காலியிடங்கள்!!


South Eastern Railway Recruitment 2020: Souther Eastern Railway எனப்படும் தென்கிழக்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு (Apprentice Post) சுமார் 1,785 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே தேர்வு வாரியம் 4.1.2020 தேதியிட்ட வேலைவாயப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், பெயிண்டர், மெக்கானிக் என பல தரப்பட்ட பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: South Western Railway Recruitment 2019 1 நிறுவனம் தென்கிழக்கு ரயில்வே 2 அமைப்பு மத்திய அரசு 3 அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrcser.co.in 4 பணி அப்ரண்டிஸ் 5 பணி முறை அப்ரண்டிஸ் 6 பணியிடம் தென்கிழக்கு மாநிலங்கள் 7 காலியிடங்கள் 1785 8 கல்வித்தகுதி 10, ஐடிஐ 9 விண்ணப்பம் தொடங்கிய நாள் 4 ஜனவரி 2020 10 விண்ணப்பம் முடியும் நாள் 3 பிப்ரவரி 2020 11 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 12 தேர்வு நடைபெறும் நாள் - முக்கிய நாட்கள்: விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 4 ஜனவரி 2020 விண்ணப்பபிக்க கடைசி நாள்: 3 பிப்ரவரி 2020 விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பும் முடித்திருக்க வேண்டும். 10, ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் 15 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். South Eastern Railway Recruitment 2020 South Eastern Railway Recruitment 2020: Souther Eastern Railway எனப்படும் தென்கிழக்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு (Apprentice Post) சுமார் 1,785 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ரயில்வே தேர்வு வாரியம் 4.1.2020 தேதியிட்ட வேலைவாயப்பு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், பெயிண்டர், மெக்கானிக் என பல தரப்பட்ட பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: South Western Railway Recruitment 2019 1 நிறுவனம் தென்கிழக்கு ரயில்வே 2 அமைப்பு மத்திய அரசு 3 அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrcser.co.in 4 பணி அப்ரண்டிஸ் 5 பணி முறை அப்ரண்டிஸ் 6 பணியிடம் தென்கிழக்கு மாநிலங்கள் 7 காலியிடங்கள் 1785 8 கல்வித்தகுதி 10, ஐடிஐ 9 விண்ணப்பம் தொடங்கிய நாள் 4 ஜனவரி 2020 10 விண்ணப்பம் முடியும் நாள் 3 பிப்ரவரி 2020 11 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 12 தேர்வு நடைபெறும் நாள் - முக்கிய நாட்கள்: விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 4 ஜனவரி 2020 விண்ணப்பபிக்க கடைசி நாள்: 3 பிப்ரவரி 2020 விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பும் முடித்திருக்க வேண்டும். 10, ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் 15 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment